தருமபுரி அருகே

img

தருமபுரி அருகே ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் பலி

நல்லம்பள்ளி அருகேயுள்ள கோபால்பட்டி ஏரியில் மூழ்கி இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

img

தருமபுரி அருகே சிறுமி கடத்தல் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தருமபுரியில் 13 வயது சிறுமியைக் கடத்திய வழக்கில் எம்பிஏ பட்டதாரி இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

;